வடகர வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆக.5 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அறைகளில் வைத்துப் பூட்டி சீல்வைக்கப்பட்டன